இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால் தான் குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல முடிகிறது. இந்நிலையில் சில பகல் மற்றும் இரவு நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பெண்கள் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை செய்வதால் நமது உடலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பதிப்பில் நாம் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை பார்ப்பதால் நடக்கும் தீமைகளை பற்றி படித்தறியலாம்.
இரவு நேரங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்னாடியே வந்து விடும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வுகள் கூறுகிறது. இந்த ஆய்வை 22 ஆண்டுகளாக இரவு நேரம் வேலைக்கு சென்ற செவிலியர்களை வைத்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் கண்டறிய பட்டுள்ளது.
மேலும் நாம் இவ்வாறு இரவு நேரங்களில் வேலை செய்வதால் மனஅழுத்தம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,மேலும் ஈஸ்டரோஜென் எனும் ஹார்மோன் பாலியல் ஹார்மோன்களை அழித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டு ஒரு பெண்ணின் உடல் கருத்தரிப்பு முட்டை உற்பத்தியை நிறுத்தி விடுகிறது.
மேலும் மனஅழுத்தம் காரணமாக இதயநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகிறதாம். நினைவாக பிரச்சனையும் உண்டாகலாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…