இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால் தான் குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல முடிகிறது. இந்நிலையில் சில பகல் மற்றும் இரவு நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பெண்கள் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை செய்வதால் நமது உடலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பதிப்பில் நாம் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை பார்ப்பதால் நடக்கும் தீமைகளை பற்றி படித்தறியலாம்.
இரவு நேரங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்னாடியே வந்து விடும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வுகள் கூறுகிறது. இந்த ஆய்வை 22 ஆண்டுகளாக இரவு நேரம் வேலைக்கு சென்ற செவிலியர்களை வைத்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் கண்டறிய பட்டுள்ளது.
மேலும் நாம் இவ்வாறு இரவு நேரங்களில் வேலை செய்வதால் மனஅழுத்தம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,மேலும் ஈஸ்டரோஜென் எனும் ஹார்மோன் பாலியல் ஹார்மோன்களை அழித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டு ஒரு பெண்ணின் உடல் கருத்தரிப்பு முட்டை உற்பத்தியை நிறுத்தி விடுகிறது.
மேலும் மனஅழுத்தம் காரணமாக இதயநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகிறதாம். நினைவாக பிரச்சனையும் உண்டாகலாம்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…