மேஷம்:
இன்றயை நாள் நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். உங்கள் பணிகளை புத்துணர்ச்சியுடனும் உற்சாகமுடனும் செய்வீர்கள். உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷபம்:
நற்பலன்கள் காண்பதற்கு பொறுமை அவசியம். எதிர்மறை விளைவுகளை தடுக்க எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
இன்று அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்திடுங்கள். உங்கள் கீழ் பணிவோருடன் மோதல்கள் காணப்படும்.
கடகம் :
இன்று உங்கள் உறுதி மூலம் வெற்றியை அடைய கூடிய நாள். நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.திக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும்.
சிம்மம்:
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு இல்லாத உணர்வு காணப்படும்.
கன்னி:
இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலை காணப்படும். பிரார்தனை செய்வதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். இதனால் உங்களுக்கு நன்மை விளையும்.
துலாம்:
இன்று சமூகமான பலன்கள் கிடைக்கும் நாள். என்றாலும் உறுதியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். வெற்றி உங்களை நாடி வரும்.
விருச்சிகம்:
இன்று சாதகமான நாளாக இருக்காது. கோவிலுக்கு செல்வதன் மூலம் நன்மை நடக்கலாம். இன்றைய செயல்கள்யாவும் சுமூகமாக நடக்க விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும்.
தனுசு:
இன்று உங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த வேண்டிய நாள். பணிகள் செய்யும் இடத்தில பொறுமையாக இருக்கவேண்டும். நம்பிக்கை ஒன்றே வெற்றிக்கு வழி வகுக்கும்.
மகரம்:
இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
உங்கள் செயல்களில் சோம்பல் காணப்படும். தேவையற்ற குழப்பங்களால் எண்ணங்களில் தெளிவு இருக்காது.
மீனம்:
இன்று செழிப்பான நாள்.இன்று முக்கியமான இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…