இன்றைய (23.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்றயை நாள் நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். உங்கள் பணிகளை புத்துணர்ச்சியுடனும் உற்சாகமுடனும் செய்வீர்கள். உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.

ரிஷபம்:

நற்பலன்கள் காண்பதற்கு பொறுமை அவசியம். எதிர்மறை விளைவுகளை தடுக்க எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

இன்று அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்திடுங்கள். உங்கள் கீழ் பணிவோருடன் மோதல்கள் காணப்படும்.

கடகம் : 

இன்று உங்கள் உறுதி மூலம் வெற்றியை அடைய கூடிய நாள். நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.திக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும்.

சிம்மம்:

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு இல்லாத உணர்வு காணப்படும்.

கன்னி: 

இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலை காணப்படும். பிரார்தனை செய்வதன்  மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். இதனால் உங்களுக்கு நன்மை விளையும்.

துலாம்: 

இன்று சமூகமான பலன்கள் கிடைக்கும் நாள். என்றாலும் உறுதியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். வெற்றி உங்களை நாடி வரும்.

விருச்சிகம்:

இன்று சாதகமான நாளாக இருக்காது. கோவிலுக்கு செல்வதன் மூலம் நன்மை  நடக்கலாம். இன்றைய செயல்கள்யாவும் சுமூகமாக நடக்க விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும்.

தனுசு:

இன்று உங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த வேண்டிய நாள். பணிகள் செய்யும் இடத்தில பொறுமையாக இருக்கவேண்டும். நம்பிக்கை ஒன்றே வெற்றிக்கு வழி வகுக்கும்.

மகரம்:

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

உங்கள் செயல்களில் சோம்பல் காணப்படும். தேவையற்ற குழப்பங்களால் எண்ணங்களில் தெளிவு இருக்காது.

மீனம்:

இன்று செழிப்பான நாள்.இன்று முக்கியமான இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

10 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago