Categories: வைரல்

பாம்பு எதிரில் வந்தா பயப்படவேண்டாம்! தப்பிக்க இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க!

Published by
பால முருகன்

Snake பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது பாம்பு என்று பெயரை சொன்னால் கூட நமக்கு ஒரு விதமான பயம் வரும். அதற்கு காரணமே அது நம்மளை கடித்து விட்டது என்றால் நமது உடலில் விஷம் ஏறிவிடும் என்பதால் தான். இதன் காரணமாகவே பாம்பை நாம் நேரில் பார்த்தால் கூட பதட்டத்தில் ஓடி சென்றுவிடுவோம். ஆனால், பாம்பை பார்த்து பயப்படவே கூடாது பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் அது உங்களுடைய எதிரில் இருந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும் செய்ய கூடாது என்பதனை விவரமாக நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

READ MORE- Riddle : யார் முட்டாள்..? தெளிவா யோசிச்சு பதில் சொல்லுங்க பாக்கலாம் ! 15 செகண்ட் தான் டைம் !

பாம்பு எதிரில் வந்தால் என்ன செய்வது?

பயப்படவே கூடாது

  • நீங்கள் சென்று கொண்டு இருக்கும் வழியில் பாம்பு வந்தது என்றால் நீங்கள் முதலில் அதனை பார்த்து பயப்படவே கூடாது. ஏனென்றால், உங்களை பார்த்தவுடன் பாம்பு உங்களை கடித்த ஆகவேண்டும் என்று நினைக்காது. நீங்களே பாம்பு இருக்கும் பக்கத்தில் பதட்டத்தில் சென்றாலோ அல்லது அதனை தாக்க முயன்றால் மட்டுமே அது உங்களை கடிக்க வரும். எனவே பாம்பை பார்த்தவுடன் பயந்து அதனை தொந்தரவு செய்வதோ அதனை நோக்கி ஓடுவோதோ கூடாது.

Read More :- எதுல தண்ணீர் அதிகமா இருக்கு? மோட்டுவுக்கு ஜம்மனு கண்டுபுடிச்சு கொடுங்க!

பாம்பை போகவிடவேண்டும்

  • பாம்பு உங்கள் எதிரில் இருக்கிறது நீங்கள் அதற்கு அருகில் வழியை மறைத்து நின்றுகொண்டு இருக்கிறீர்கள் என்றால் முதலில் பாம்பை அதனுடைய வழியில் போகவிடுங்கள். அப்படி இல்லை என்றால் பக்கத்தில் நீளமான குச்சி எதுவும் இருந்தால் அந்த குச்சியை எடுத்துக்கொண்டு நீங்கள் நிற்கும் இடத்தில் வேகமாக தட்டுங்கள். ஏனென்றால், பாம்புகளுக்கு காதுகள் இல்லை அதிர்வுகளை உணர்ந்துகொண்டு அதிர்வு இல்லாத இடத்திற்கு செல்லும்.

READ MORE- குழந்தை அழுகுது! டக்குனு இந்த 3 பேரில் யார் அம்மானு கண்டுபிடிச்சு கொடுங்க!

அமைதி ரொம்ப முக்கியம்

  • பாம்பு உங்களுடைய வீட்டிற்குள் வந்துவிட்டது என்றால் வேகமாக பயந்து போய் எதுவும் செய்யக்கூடாது. அதனைப்போலவே, பாம்பை பார்த்ததும் பாம்புகளுக்கு பிடிக்காத எந்த விஷயங்களையும் செய்ய கூடாது. அமைதியாக இருந்து பாம்பு எந்த வழியில் செல்கிறதோ அதற்கு மற்றோரு புறம் சென்று தப்பித்து விட்டு உதவுக்கு யாரையாவது அழைக்கலாம்.

 

Published by
பால முருகன்

Recent Posts

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

26 minutes ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

2 hours ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

2 hours ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

3 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

4 hours ago