Shiva Tandava [FILE IMAGE]
உலக அளவில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ (AI) தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஏஐ கலைஞர்களுக்கு படைப்பாற்றலின் முற்றிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏஐ மூலம் கலைஞர்கள் அவர்கள் விரும்பும் எந்த கலைப்படைப்பையும் உருவாக்க முடியும். அதை அவர்கள் குறைந்த நேரத்தில் செய்ய முடியும். அதன்படி, சிவபெருமான் தாண்டவம் ஆடுவதைச் சித்தரிக்கும் ஒரு அசாதாரண வீடியோவை உருவாக்க ஒரு கலைஞர் ஏஐ-யைப் பயன்படுத்தியுள்ளார்.
ஏஐ-யைப் பயன்படுத்தி பிரபல பாரம்பரிய நடனக் கலைஞர் துருபோ சர்க்கார் சிவபெருமானின் தாண்டவத்தை உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கிய அந்த வீடியோ அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் இருப்பதோடு, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடனக் கலைஞர் நடனம் ஆடுகிறார். அப்பொழுது, ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட சிவனின் உடல், கலைஞரின் உடலோடு ஒத்துபோய், சிவனே உண்மையில் ஆடுவது போன்று உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் “அண்ணா இது வேற லெவல், வாவோ மிக்க நன்றி” என்று கலைஞரை வாழ்த்தி வருகின்றனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…