வைரல்

வரதட்சணை கேட்ட மணமகன்..மரத்தில் கட்டிவைத்த பெண் வீட்டார்..! வைரலாகும் வீடியோ..!

Published by
செந்தில்குமார்

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டதற்காக மணமகன் ஒருவரை மரத்தில் கட்டி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பு பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுள்ளார். இரு வீட்டாரும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வரதட்சணை கொடுப்பதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், மணமகன் அமர்ஜித் வர்மா-வை பெண் வீட்டார் பல மணி நேரம் மரத்தில் கட்டிவைத்தனர். இதனால் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அமர்ஜீத்தின் நண்பர்களும் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.

பின்னர், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மணமகனை விடுவித்து காவலில் அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் உள்ளனர். ஆனால் இதுவரை சமரசம் ஏற்படவில்லை. என்று தெரிவித்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago