Manhitspassengers [File Image]
ஓடும் ரயிலின் பயணிகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயணிகள் ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், எதிர் திசையில் சென்ற மற்றொரு ஓடும் ரயிலில் பயணிக்கும் பயணிகளை பெல்ட்டால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பீகார் வழியாக பயணிக்கும் ரயிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடீயோவை ட்விட்டரில் பதிவிட்ட நபர், இவ்வாறு செய்யும்பொழுது அந்த இளைஞரும் ரயிலில் இருந்து விழுந்து, பெரிய விபத்தும் நேரிடலாம். தயவு செய்து இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தற்போது வைரலாகும் இந்த வீடியோவுக்கு பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். கிழக்கு மத்திய ரயில்வே, தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் “எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…