வானிலை

தமிழகத்தை சுட்டெரிக்கும் சூரியன்.! 17 இடங்களில் சதமடித்த வெயில்…

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமானது, தமிழகத்தில் வெயிலின் அளவு 4 பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கும் என அறிவுறுத்தியிருந்த்தது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் 108 பாரன்ஹீட் வரை பதிவாகி இருந்தது. நேற்று பதிவான வெப்ப அளவானது, தமிழகத்தில் 17 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டியுள்ளது . அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 105.44 பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

மேலும், திருத்தணியிலும் 105.44 டிகிரி பாரன்ஹீட், வேலூர், மதுரையில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், தஞ்சை , பாளையங்கோட்டை , பரங்கி பேட்டையில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் நாட்களில் இதேபோல வெப்பநிலை பதிவாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

8 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

9 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

10 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

10 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

10 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

11 hours ago