திருச்சி மணல் கடத்தல் சம்பவம்! வட்டாச்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

திருச்சியில் ஆற்று மணலை அள்ளுவது அதிகமாகி வந்துள்ளது. இது தொடர்பாக புகார்களும் அதிகமாக வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை மணல் அள்ளுவர்களிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பாக வட்டாசியர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடந்த விவகாரத்தில் அதன் உயர் அதிகாரிகள் திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர். இதனால் புது வட்டாசியர் ரபீக் அஹமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025