திருவெறும்பூரில் இரண்டாவது நாளாக வெறிச்சோடிய டாஸ்மாக்.!திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மணல் கடத்தல் சம்பவம்! வட்டாச்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!திருச்சியில் ஆற்று மணலை அள்ளுவது அதிகமாகி வந்துள்ளது. இது தொடர்பாக புகார்களும் அதிகமாக வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை
1,00,000 கன அடி நீர்தேக்க தொட்டி : திருவெறும்பூர் தொகுதியில்...திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது நடந்து