புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுங்க மோடி..!கோரிக்கை கொத்தை கொடுத்த முதல்வர்

புதுச்சேரிக்கு மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர்க்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடி உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தியாக கூடிய பொருட்களின் உற்பத்தி வரியில் 50 சதவீதத்தை புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்க வேண்டும்.மேலும் புதுச்சேரியை 15-வது நிதிக் கமிஷனில் சேர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025