கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கால்நடை பண்ணைகளை புதுப்பிக்க ரூ.9.50 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைத் துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் .அதன் பின்னர் அவர் பேசுகையில் ,கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணைகளை புதுப்பிக்க ரூ.9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடந்த ஆண்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்ட விலையில்லா அசில் இனக்கோழிகள் வழங்கும் திட்டம், நடப்பாண்டில் அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025