இனி தங்கும் விடுதி தேவையில்லை சாக்கடை போதும் ஆஹா என்ன ஒரு சுகமான தூக்கம்

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. அங்கு 25 வயது இளைஞர் ஒருவர் அளவுக்கு மீறி மது அருந்தி வந்தார். அதனால் அவருக்கு போதை தலைக்கு மேல் ஏறியது.
இந்நிலையில் அங்கிருந்து கிளம்பிய அவர், போதையில் அங்கிருந்த சாக்கடையில் ஏதோ ஏசி போட்டு பஞ்சிமெத்தையில் படுத்து உறங்குவதுக்குபோல் உறங்கிக்கொண்டிருந்தார்.
இதனை அங்குள்ள மக்கள் வதங்களின் மொபைலில் வீடியோ எடுத்தனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!
May 31, 2025
“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!
May 31, 2025