அந்த படத்தில் நடித்தது தான் இதற்கெல்லாம் காரணம் நடிகை யாஷிகா வருத்தம் !

Default Image

நடிகை யாஷிகா ஆனந்த் கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகை. இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் அதற்கு பிறகு கோலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி இன்ஸ்டா கிராமிலும் அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனால் அவரிடம் சில ரசிகர்கள் எல்லை மீறி பேசியுள்ளார்கள்.இந்நிலையில் மிகவும் கோபமான யாஷிகா “ஒருவர் படத்தில் நடித்தது போல் நிஜத்திலும் இருப்பார்கள் என்று நினைக்காதீங்க.மேலும் அவர் ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் ஏன் நடித்தேனோ இதற்கெல்லாம் காரணம் அந்த படத்தில் நடித்தது தான் என்று கோபமாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்