சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவியை பாராட்டிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படமானது பிரபல நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படம், ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அமிதாப்பச்சன், தமன்னா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக, தெலுங்கானா ஆளுநராக தமிழிலிசைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட தமிழிசைக்கு இந்த படத்தினை காண்பித்துள்ளார். இப்படத்தை பார்த்த தமிழிசை சிரஞ்சீவியை பாராட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025