900 ஏக்கரில் ரூ.396 கோடியில் சேலத்தில் பூங்கா

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.இதனால் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா ரூ.396 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.மூன்று பிரிவுகளாக அமையவுள்ளது.மேலும் இந்த பூங்காவில், கால்நடை மருத்துவமனை, உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தும் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள பூங்கா தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025