பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் ..!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025