மீண்டும் அரண்மனையில் இணையும் ஆண்ட்ரியா!

- அரண்மனையில் மீண்டும் இணையும் ஆண்ட்ரியா.
- மூன்றாம் பாகத்திலும் அதே கதாபத்திரத்தில் களமிறங்கும் ஆண்ட்ரியா.
சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஆக்சன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை அவருக்கு பேரருட் கொடுக்கவில்லை. இதனையடுத்து தற்போது இவர் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அரண்மனை -3 படத்தை சுந்தர்.சி அவர்களே இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025