முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி – பாமக இளைஞரணி தலைவர்.!

சென்னை திருவேற்காட்டில் பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா மாவட்டங்களை, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வரலாற்றுமிக்க இந்த சட்டத்தின் போது, சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025