புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.!

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் ரூ.367 கோடி செலவில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கும் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பின்னர் தனியார் கல்லூரியில் பேசிய முதல்வர், நாட்டின் எதிர்காலம் பெண்கள் கையில் உள்ளது என்றும் பெண்கள் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025