இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.இன்று காலையில் 125 தாக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 137 ஆக அதிகரித்துள்ளது .கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் .மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 64 வயது முதியவர் மும்பை கஸ்துர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 3 ஆக உயரந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025