இருமுகன் பட இயக்குனருடன் இணையும் சிம்பு!

இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக சிம்பு மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வந்தது, ஆனால் தற்பொழுது இவர் விக்ரம் அவர்கள் நடித்த இருமுகன் திரைப்படத்தின் இயக்குனர் ஆகிய ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025