தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,163 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 82,324 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆகஅதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 64 பேர் உயிரிழப்பு என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 4,163 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025