கரூர் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு 30 வெண்டிலேட்டர் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆனால், தன்னுடைய கடிதத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் நிதியை பயன்படுத்தவில்லையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025