சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது – சூரியை தாக்கும் விஷ்ணு விஷால் காதலி!

சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது என சூரியை விஷ்ணு விஷால் காதலி மறைமுகமாக தாக்கியுள்ளார்.
நடிகர் சூரி அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களைக் கொடுத்து விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றிவிட்டதாக அண்மையில் சூரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்து இருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிண்டன் வீராங்கனையுமாகிய ஜூவாலா காட்டா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த சமுதாயம் நியாயமற்றதாக மாறியுள்ளதாகவும், ஒருவரது தோற்றத்தை வைத்து எளிதில் தீர்மானிக்கக் கூடியதாக மாறி விட்டது என கூறியுள்ளார். அதாவது பார்க்க பணக்கார போல இருக்கும் ஒருவர் உடன் ஒப்பிடும் போது இன்னொருவர் அந்த மாதிரியான தோற்றத்தில் இல்லை என்றால் தற்போதுள்ள சமூகம் பார்ப்பதற்கு சுமாராக இருப்பவர்களை தான் நம்புகிறது. அதன்பின் அவர்களுக்கு பரிந்து பேச ஆரம்பித்து விடுகிறது என மறைமுகமாக விஷ்ணு விஷால் தந்தைக்கும், சூரிக்கும் உள்ள பிரச்சினையை தாக்கிப் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025