அதிமுகவுக்கு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர்…!

- அதிமுகவுக்கு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர்.
- ஓபிஎஸ்-ஈபிஎஸ்இருவரும் தான் கட்சியை வழிநடத்தி செல்வார்கள்
அதிமுகவில் சமீப நாட்களாக பல விதங்களில் சலசலப்புகள் நிலவி வருகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சசிகலா பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்கள் கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஈபிஎஸ்இருவரும் தான் கட்சியை வழிநடத்தி செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025