ராஜீவ் காந்தி பெயரில் அறிவியல் நகரம் கட்டப்படும் – மகாராஷ்டிரா அரசு!

ராஜீவ் காந்தி பெயரில் உலக தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் புனேவில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்பட உள்ளது.
இந்த அறிவியல் நகரத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் நகரம் 190 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025