‘எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து, அதை குடிப்பேன்’ – அட இப்படி ஒரு வினோத பெண்ணா..?

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் ஆரோக்கியத்திற்காக, தனது மாதவிடாய் இரத்தத்தை குடித்து வந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இப்பெண் தனது உடல் ஆரோக்கியத்திற்காக தனது மாதவிடாய் ரத்தத்தைச் சேமித்து, குடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த ரத்தம் உகந்ததாக காணப்படும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சானிட்டரி பயன்படுத்துவது கெடுதல்தான். அவை நம் புனித ரத்தத்தை மறைகின்றன. நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது.
இந்த மாதவிடாய் இரத்தத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. புரதம், இரும்புச்சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது. எனவே எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து அதை நான் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025