டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வை 2 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. மெயின் தேர்வு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2ம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025