10 மாணவர்களுக்கு டிசி கொடுத்த விவகாரம் – விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் : மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பள்ளியில் 10 மாணவர்களுக்கு டிசி கொடுத்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு டிசி கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பள்ளி தரப்பில் பெற்றோரை அழைத்து பேசிய பின்பு தான் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025