தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…இன்று 10 மாவட்டங்களுக்கு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

Rain

தமிழகத்தில்  இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்