அதிர்ச்சி : ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை…!

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் விஷ அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் விஷ அருந்தி தற்கொலை செய்துள்ளார். தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த இளைஞர் மாரி செல்வம் ஆன்லைன் ரம்மியால் சுமார் பத்து லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் மணமடைந்த அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025