மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொகாரோ மாவட்டத்தின் கேட்கோ கிராமத்தில், மொஹரம் பண்டிகையை ஒட்டி ஊர்வலம் நடைபெற்றது.
பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில், இரும்பினால் ஆன அவர்களின் மதக் கொடி, மின் கம்பியில் சிக்கியபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025