அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் போது தவறி விழுந்ததில், காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பைடனுக்கு 78 வயதாகிறது. இந்நிலையில், ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு டைகர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பைடன், டைகருடன் விளையாடும் போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து […]
புரவி புயல் எதிரொலியால் இந்த மாவட்டங்களில் எல்லாம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் […]
வேளாண் சட்டத்தை எதிர்த்து 7-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்று வருகிற நிலையில், தற்போது டெல்லி – நொய்டா எல்லை அருகே விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி […]
அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், நிவர் புயலையடுத்து அடுத்ததாக, புரவி புயல் தாளிக்க உள்ளது. இந்த புயலானது, இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என்றும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 5 […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக,வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடத்தி வருகிற நிலையில், இதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
முக அழகை மெருகூட்ட எலுமிச்சைசாறு மற்றும் தேன் போதுமானது. இயற்கை முறையில், உங்களது முக அழகை மெருகூட்ட இதை செய்து பாருங்க. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது முக அழகை மெருகூட்ட பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிலும் அதிகமானோர் அதிக பணத்தை செலவு செய்து, கேம்மிக்கல் கலந்த செயற்கையான அழகு சாதன பொருட்களை தான் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும், இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட, இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது […]
புரவி புயல் எதிரொலியால் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 என்.டி.ஆர்.எப் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையின் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் […]
தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் திமிங்கலத்தின் வாந்தியை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.25 கோடியாம். வாந்தி என்றாலே நாம் அனைவரும் அருவருக்க கூடிய விஷயம். ஆனால், ஒரு மீனவரின் கையில் சிக்கிய வாந்தி அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது. மாதத்திற்கு 500 பவுண்டுகள் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு நபர், தான் கையில் கிடைத்த சாதாரணமான பாறை போன்ற ஒரு பொருளால் கோடீஸ்வரராகுவோம் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அம்பர்கிரிஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் […]
புயல் கரையை கடக்கும் போது, 95கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையின் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், […]
அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த டாக்டர் ஜோசப் வரோன், டெக்சாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் நிலையில்,முதியவர் ஒருவரை கட்டியணைத்து அழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்டது. இதுவரையிலும் இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பொது மக்கள் முக கவசம் சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை தங்களது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த […]
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,400-லிருந்து, ரூ.800-ஆக குறைப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் […]
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் […]
5 மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டிச.4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதியதாக உருவாகவுள்ள புரவி புயலானது, நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும. இந்த புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, பின்னர் குமரி பகுதிக்கு வருகிறது. இந்நிலையில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் […]
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும், கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவர் என்னும் புயல் கரையை கடந்த நிலையில், இந்த புயலினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக தற்போது வங்கக்கடலில் புதியதாக உருவாகவுள்ள புரவி புயலானது, நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும. இந்த புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, பின்னர் குமரி பகுதிக்கு […]
ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நம்முடன் இணைந்துள்ளார், மிகச்சரியான முடிவை எடுத்தாமைக்கு திரு.சந்தோஷ் பாபு அவர்களை பாராட்டுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஓய்வுபெற்ற பின், அவர் தனியாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என நினைத்து, அவர் தேர்தெடுத்துள்ள கட்சியும், […]
பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். அண்மையில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஓய்வுபெற்ற பின், அவர் தனியாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என நினைத்து, அவர் தேர்தெடுத்துள்ள கட்சியும், அவர் இணைந்துள்ள நேரமும் சரியான […]
புயலின் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று புயலாக வருகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, புரவி புயல் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், […]
ரஷ்யாவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் இயற்கை சீற்றத்தால், அழிவுகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யாவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து, அமெரிக்க புவியியல் ஆய்வு […]
மஹாராஷ்டிராவில், மோடியின் பெயரில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆட்டிற்கு போட்டி போட்ட வியாபாரிகள். 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது. மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள ஆட்பாடி கால்நடை சந்தை மிகவும் பிரபலமான சந்தை ஆகும். இங்கு கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த சந்தை கூடியது. இதில் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், சங்கோலா தாலுகாவை சேர்ந்த பாபு ராவ் என்பவர் இந்த சந்தைக்கு தனது ஆட்டை விற்பதற்காக கொண்டு வந்தார். […]
பாகிஸ்தானில் ஒரு திருமண நிகழ்வில், மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார். இந்த நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர். பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மாப்பிள்ளைக்கு, மாமியார் ஏகே-47 துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானில், மாமியார் பரிசு வழங்கும் நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர். ஆனால், இந்த பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில், மாமியார் பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கியை மருமகனுக்கு பரிசளித்துள்ளார். இவரது பரிசளிப்புக்கு கூடியிருந்த விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்ற்றுள்ளனர். இந்த துப்பாக்கியை மாப்பிளைக்கு பரிசளிக்கும் […]