தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம். நேற்று நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் […]
பிரான்சில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் வரை நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களது நாட்டில், ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரான்சில், வரும் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தனது ட்வீட்டர் […]
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள். தலைவர்கள் மரியாதை. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில்,அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், பல தலைவர்கள் ட்வீட்டர் […]
வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார். இன்று இந்தியா முழுவதும், தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில்,நாக்கால் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வெடி வெடித்து மிகவும் உற்சாகமாக இந்த விழாவாக கொண்டாடி .வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை போயஸ் ,கார்டானில் தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம். இந்தியா முழுவதும் இன்று தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி நகரமே வண்ணக்கோலம் பூண்டுள்ள நிலையில், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் ஜொலித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், ராமர், லட்சுமணர், சீதை, அனுமர் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கினார். இவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று […]
மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. நேற்று நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். […]
அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து. கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் வெற்றிக்கனியை தட்டி சென்றார். இந்நிலையில், ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு பிற நாட்டை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சீன அரசு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த வாழ்த்தின்படி, சீன வெளியுறவு […]
ட்வீட்டரில் முடக்கி வைக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர படம். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, ட்வீட்டரில் அதிகமான ஃபாலொவெர்சை கொண்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரை, 23.6 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இவரது ட்வீட்டர் பக்கத்தில், சில நிமிடங்கள் இவரது சுய விவர படம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ‘media not displayed’ என தோன்றியது. இதுகுறித்து, ட்வீட்டர் தரப்பில், புகைப்படம் பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் […]
அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு. இன்று அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனை காப்பாதற்காக வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் அழிந்து வரும் பென்குயின்களை காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பென்குயின்கள் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரம் பென்குயின்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, கால சூழ்நிலை மாற்றம் மற்றும் […]
நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் பரிதாபமான நிலை. காட்டிற்கு ராஜாவான சிங்கம் என்றாலே, நமக்கு முன்பாக கெம்பீரமான தோற்றம், மிரட்டும் பார்வை, கெம்பீரமான நடை என இவை தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் இருக்கும் சிங்கத்தின் நிலை, பார்ப்பாதற்கே பரிதாபமான நிலையில் உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் உள்ள காம்ஜி காட் மிருக காட்சி சாலையை பார்வையிட சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர், அங்குள்ள சிங்கத்தை பார்த்து அதிர்ச்சியில் […]
கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின் இந்த இறைச்சியை உண்டார். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இதனையடுத்து, அதிபராக ஜோ பைடனும், துணையாய் அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் மாட்டு இறைச்சியை […]
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம். தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுசூழல் மற்றும் […]
உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையி, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மீதும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ஜானாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் […]
கமலா ஹாரீஸுக்கு ஆதரவாக இருப்பதற்காக வேலையை விட்டு விலகிய எம்ஹோஃப். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இதனையடுத்து, அதிபராக ஜோ பைடனும், துணையாய் அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ். முதல் […]
ரூ.500 கோடி சொத்தை மறைத்த மோகன்லால் குழுமம். சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், மோகன்லால் நகைக்கடை குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையில் வரி காட்டாமல், ரூ.400 கோடி மதிப்பிலான நகைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 32 இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 50 […]
ஆபாசத்தை பரப்பும் கருத்தடை சாதனம் மற்றும் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை. இன்று பலரும் விளம்பரங்களை பார்த்தவுடன், அந்த போரின் வளர்த்து, அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால், விளம்பரத்தில் ஆபாசமாக காட்டப்படும் காட்சிகளால் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் சீர்கேடான பாதையை நோக்கி செல்ல இந்த விளம்பரங்கள் வழிவகுக்கிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள் உள்ளஆடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், கருத்தடை சாதனம், […]
முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். சென்னையில் ராஜஸ்தானை சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழாக்கத்தை சட்ட ஒழுங்கு சாந்தி சிரிக்கிறது. […]
ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும். அருந்ததிராய் எழுதிய “walking with comrades” என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடபுத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி தனது […]
நக்சலைட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராயின் ‘walking with comrades’ புத்தகம். அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், கடந்த 8 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நவ.16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நவ.16 பள்ளிகள் திறக்கப்படாது என்றும், இதுகுறித்து நவ.9ம் […]