பிரிட்டனை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனமானது, HAL, ONGC, GAIL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதிரி பக்கங்களை கொடுப்பது தொடர்பாக அசோக் பத்மினி என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரை இடைத்தரகராக நிர்ணயம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் ஒப்பந்த புள்ளி கோரும்போது இடைத்தரகர் பெயரை குறிப்பிட வேண்டும். ஆனால், அந்நிறுவனம் இடைத்தரகர் பெயரை குறிப்பிடாததால், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம், இந்திய கிளை, அசோக் பத்மினி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…