Royal Enfield [Image source : file image ]
பைக் என்றாலே பெரும்பாலும் அதன் தோற்றம் மற்றும் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்குவது உண்டு. அந்த வகையில், பல மக்கள் பலரும் விரும்பக்கூடிய பைக் என்றால், ராயல் என்ஃபீல்டு தான் என்று கூறலாம்.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை சற்று உயர்ந்துள்ள காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி அனைவருடைய கவனமும் சென்றுள்ளது. இதனையடுத்து, ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை அமைகிறது. என என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான பணிகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…