ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியவில் முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.
இதன் மாடல்கள் பல சிறப்பம்சங்கள் சந்தைகளில் முதல் முறையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவாகும் மோட்டார் சைக்கிள் பிரியர்கள் இதன் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.ஆனால் இதன் விலையை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை
இந்த மோட்டார் சைக்கிளை ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் வசதி கொண்டுள்ளது.
இத்தைய சிறப்பு அம்சங்களை பெற்றுள்ள மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவானது ஜூன் 25 ஆம் தேதி அன்று துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்பதிவானது Revolt motors இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…