கடந்தாண்டுகளில் மட்டும் வாகன விற்பனை சுமார் 8 சதவீதம் குறைந்து விட்டது. மக்களின் வருமான நிலை வாகன உற்பத்தியில் பிரதிபலித்து விடும். இந்த வருடம் மட்டும் இருசக்கர வாகனங்களாக மோட்டார், ஸ்கூட்டர் வாகனங்களின் விற்பனை மட்டும் 2017 – 18 ஆண்டு காலகட்டத்தை ஒப்பிடுகையில் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.
சென்ற இந்த நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 300 வாகன டீலர்கள் தொழில் நடத்த முடியாமல் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் இந்தாண்டு வெளியாகும் வரி கொள்கையில் ஏதேனும் வாகன விற்பனையினை மேம்படுத்த எதேனும் மாற்றம் கொண்டு வரப்படுமா என வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…