இந்தியாவில், 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.
உலகிலேயே தங்கத்தை பயன்படுத்துவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 110 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரலில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு, இந்த ஆண்டை ஒப்பிடும் போது, தங்கம் இறக்குமதி 99 சதவீதம் சரிந்துள்ளது.
தங்கம் இறக்குமதியை பணமதிப்பீட்டில் கணக்கிட்டு பார்த்தால், கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கும், இந்த ஆண்டில், 21 கோடியே 45 லட்சத்திற்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வீழ்ச்சிக்கான காரணங்களாக வணிகர்கள் கூறியது என்னவென்றால், கொரோனா வைரஸ் பரவலால் சேவைகள் ரத்து செய்யப்பட்டதும், ஊரடங்கு உத்தரவால் நகை கடைகள் அடைக்கப்பட்டதும் தான் என கூறுகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…