ஏடிஎம்மில் பணம் மூன்று முறைக்கு மேல் எடுத்தால் வங்கியிலிருந்து சேவை கட்டணமாக குறிப்பிட்ட தொகை எடுக்கபட்டு விடும். அதிலும் மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதிகமாக சேவை கட்டணம்.
மேலும், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில சமயம் பணம் ஏடிஎம்மில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுத்ததாக குறுந்செய்தி வந்துவிடும். இதனை தடுக்க தற்போது புதிய விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது.
இதன்படி பணம் எடுக்காமல் பணம் எடுத்து போல குறுஞ்செய்தி வர கூடாது. அதே போல ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதில் கட்டணம் வசூலிக்க கூடாது என பல விதிமுறைகளை ஆர்பிஐ விதிக்க உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்!
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…