வரி விகித குறைப்புக்கு பின் பங்குகளின் மதிப்பு ரூ2.11 லட்சம் கோடி உயர்வு..!

Published by
murugan

இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.இதற்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.அதில் ஒன்றாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை ஒன்றை அறிவித்தார்.அதில் கார்ப்ரேட் நிறுவனகளுக்கு வரி விகிதத்தை 25.17% ஆக குறைத்து உள்ளது.

இந்த வரி விகித மாற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது.இதனால் முதலீட்டாளர்கள் அதிகரிக்கவும் ,நன்மைக்காகவும் இந்த சலுகை அரசு அளித்து உள்ளது.இந்த அறிவிப்புக்கு பின் பங்குகளின் விலை அதிகரித்து உள்ளது.

மும்பையில் உள்ள பங்கு சந்தைகளின் மதிப்பு ரூ.1.408 கோடியில் இருந்து ரூ. 2.111 கோடியாக அதிகரித்து உள்ளது.பங்குகளின் மதிப்பு குறைந்தபட்சம் 5.7% வரை அதிகரித்து உள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் அதிகரித்து உள்ளது.தற்போது ரூ.70.68 ஆக உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

25 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

51 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

5 hours ago