இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது. இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், […]
இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் என நான்கு சக்கரங்களுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சில சமயம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட்டில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது ஃபாஸ்ட் டேக் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இந்த முறைப்படி வாகன ஓட்டிகள் தங்கள் வாகன புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை கொண்டு உங்கள் உங்கள் வங்கி கணக்கோடு இணைத்துக்கொண்டால், […]
கடந்த ஒரு வருடமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி துறையில் பல நாட்களை வேலை இல்லா நாட்களாக அறிவித்து ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி வந்தனர். அந்த அளவிற்கு விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மிகவும் பிரபலமான அசோக் லேலண்ட் நிறுவனமும் சரிவை சந்தித்தது. இந்நிறுவனமும் பல நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்திருந்தது. ஒரு வருடமாக சரிவில் இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம், தற்போது […]
2020 பெனெல்லி 302 எஸ், பெனெல்லி டிஎன்டி 300லிருந்து ஒருசில மாற்றங்களை கொண்டுள்ளது. அதாவது, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் முழு எல்.ஈ.டி விளக்குகளால் பயனடைகிறது. திருத்தப்பட்ட பெனெல்லி TNT300ல் அரை டிஜிட்டல் அலகுக்கு பதிலாக டிஜிட்டல் காட்சியைப் பெறுகிறது. மற்ற ஸ்டைலிங் மேம்படுத்தல்களில் குறுகிய ரேடியேட்டர் கவசங்கள் அடங்கும். மேலே பட்டியலிடப்பட்ட மாற்றங்களைத் தவிர, 302 எஸ் TNT300 உடன் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது. எனவே, எரிபொருள் தொட்டி, பின்புற பேனல் மற்றும் என்ஜின் கோவல் ஆகியவற்றிற்கான பழக்கமான […]
ரிவோல்ட் ஆர்.வி 400 ரக பேட்டரி பைக், ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவில் ரூ .1,29,463 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமானது. அறிமுகமான ஒருசில நாட்களில், இந்தியாவில் 2,500 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த ரிவோல்ட் ஆர்.வி 400 பெற்றுள்ளது. இப்போது, AI- இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் மூன்றாவது தொகுதிக்கு (ஜனவரி-பிப்ரவரி 2020) முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் RV400, இந்தியாவின் முதல் AI- இயக்கப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த வாகனம், 3,000W மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, […]
டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய ஹேரியர் எஸ்யூவீகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் உள்ள கார்கள் அனைத்தும் 12.69 லட்சம் ரூபாயில் இருந்து, 16.25 லட்ச ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையான கார் 2018-19 நிதியாண்டில் அறிமுகமான நான்காவது கார்களாகும். இந்த கார், XE, XM, XT மற்றும் XZ என நான்கு வகைகளில் கிடைக்கிறது. 1956 cc இன்ஜினை கொண்ட இந்த ஹாரியரில், 2 லிட்டர்-4 சிலிண்டர் […]
இத்தாலி நாட்டில் உலா மிலன் நகரில் 2019-ஆம் ஆண்டிற்கான EICMA விழா நடைபெற்றது.இந்த விழாவில் KTM 390 Adventure பைக்கினை அறிமுகம் செய்தது KTM நிறுவனம். இந்த பைக்கின் சோதனை ஓட்டங்கள் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் இந்த பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஒருவழியாக EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது. KTM 390 […]
இந்திய இளைஞர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருந்த பெனெல்லி இம்பீரியேல் 400, 399 சிசி எஸ்ஓஎச்சி (SOHC) ஒற்றை சிலிண்டர் என்ஜின், நான்கு-ஸ்ட்ரோக், ஏர்-கூல்ட் பிஎஸ் 4 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸு, 5500 ஆர்பிஎம்மில் சுழரும் மோட்டார், 20 பிஹெச்பி மற்றும் 4500 ஆர்பிஎம்மில் 29 என்எம் பீக் டார்க்கை வெளியேற்றும். பைக் 41 மிமீ தொலைநோக்கி முன் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் சரிசெய்யக்கூடிய இரட்டை அதிர்ச்சி உறிஞ்சிகளில் பொறுத்தப்பட்டருகிறது. பிரேக்கிங் செயல்திறன் 300 […]
இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான பெனெல்லி, அடுத்த-ஜெனெரேஷன் டிஎன்டி 600 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியாகவில்லை என்றாலும், பைக்கின் பைக் வடிவமைப்பு ஓவியங்கள் சமீபத்தில் வெளிவந்தது. இது அந்த நிறுவனத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோட்டார் சைக்கிள் அதே 600 சிசி, இன்லைன்-நான்கு எஞ்சினின் பிஎஸ்விஐ-இணக்கமான பதிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் 86.24PS அதிகபட்ச சக்தியும், 54.6Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இருப்பினும், பி.எஸ்.வி.ஐ விதிமுறைகளின் காரணமாக […]
பைக் பிரியர்களின் தனது அழகு மூலம் ஈர்க்கவைக்கும் வண்டி, யமஹா ஆர் 3. இந்த வண்டியின் பிஎஸ்-6 ரக மாடல், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சீறிப்பாய உள்ளது. 2020 யமஹா ஆர் 3, வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள், இரண்டு புதிய வண்ணங்களான ‘ஐகான் ப்ளூ’ மற்றும் ‘மிட்நைட் பிளாக்’ வெளிவருகிறது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தைகளுக்கு வெளியிடப்பட்ட மோட்டார் சைக்கிளின் ‘யமஹா ப்ளூ’ மற்றும் ‘பவர் […]
தற்பொழுது வெளிவந்துள்ள விட்டரா ப்ரெஸ்சாவின் படங்களை வைத்து பார்க்கும்போது, எஸ்.யு.வி. மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்புற கிரில் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது. இதன் டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஸ்பாயிலரில் சற்று மாற்றங்கள் இருக்கும். உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் […]
கேடிஎம் டியூக் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்ப்பான, கேடிஎம் 790 டியூக், செப்டம்பர் 23, 2019 அன்று இந்திய சந்தைகளில் தனது வியாபாரத்தை தொடங்கும். கேடிஎம், இந்தியா 790 டியூக்கிற்கான வெளியீட்டு விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் அனைத்து புதிய சலுகைகளும் தொடங்கப்பட உள்ளன. கேடிஎம் 790 டியூக்கின் கூர்மையான ரேஸர் வடிவமைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செயல்திறன் வலிமையை கொண்டுள்ளது. 799 சிசி இணை-இரட்டை மோட்டரிலிருந்து சக்தி வருகிறது. இது 103 பிஹெச்பி மற்றும் 86 என்எம் […]
மத்திய அரசிற்கு ஜிஎஸ்டி வரி பற்றி பரிந்துரை செய்வதற்காக மத்திய மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி வரி பரிந்துரைக் குழுவாக ஃபிட்மென்ட் (fitment panel ) செயல்பட்டு வருகிறது. இது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்தக் குழுவானது அண்மையில் கார்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையில் கார்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் 28 சதவீத வரியை 18 […]
அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும்.இதற்கு பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி கார் விற்பனை குறைவை கருத்து கொண்டு செப்டம்பர் 7 மற்றும் 9-ஆம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள […]
2 நாட்களுக்கு மாருதி ஆலைகள் மூடப்படும் என்று மாருதி சுசூகி நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனம் உற்பத்தி மட்டுமல்லாது விற்பனையிலும் முன்னிலையில் உள்ள நிறுவனம் ஆகும்.கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும்.இதற்கு பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு […]
தமிழகத்தில் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும்.இதற்கு பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.இதன் விளைவாக ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தொடர் விற்பனை சரிவால் கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த […]
புதுடெல்லி: ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) திங்களன்று தனது ஸ்கூட்டரான டியோ 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 30 லட்சம் விற்பனையை தாண்டிவிட்டது என்று தெரிவித்துள்ளது. முதல் 15 லட்சம் விற்பனையை அடைய 14 ஆண்டுகள் ஆனது, மீதமுள்ள 15 லட்சம் விற்பனை கடந்த 3 ஆண்டுகளில் அடையப்பட்டது, முன்பை விட கிட்டத்தட்ட 5 மடங்கு வேகமாக. இந்தியாவில் இந்தியாவின் 4 வது பெரிய விற்பனையான ஸ்கூட்டரின் இடத்தை ஹோண்டாவின் டியோ தக்க வைத்துக் […]
மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன ஆய்வு சட்டத்தின் படி வாகனங்களுக்கான அபராத கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை வாகன உரிமம் இருந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் காவல்துறை சோதனை செய்யும் போது சிக்கி 100 ரூபாய் வசூலிப்பது வழக்கம். ஆனால், இனிமேல் புதிய சட்டத்தின் படி அபராத கட்டணம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். […]
விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார், மஹேந்திரா E KUV100. முற்றிலும் பேட்டரியால் ஓடும் இந்த காரின் சோதனை ஓட்டம் நடந்தது. அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியானது. இந்த கார், 40 கிலோவாட் மற்றும் 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் 16kWh பேட்டரி பேக் வழங்ப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ வரை செல்லும். வாகனத்தின் எடையை ஈடுசெய்ய சஸ்பென்ஷனில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், காரின் கேபின் ஸ்பேஸ் […]