பெனெல்லி, தனது மற்றொரு படைப்பான லியோன்சினோ 250ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. பெனெல்லி ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான பெனெல்லியின் லியோன்சினோ 250. இந்த பைக்கை வெளிப்புறமாக பார்க்கும் போது, இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. இந்த பைக்கின் ஆற்றலை பொருத்தவரை, பெனெல்லி லியோன்சினோ 250-கள் 249சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் லிக்யுட்-கூல்டு, […]
இந்திய இளைஞர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய இன்றே வந்தது. வந்தது யமாஹாவின் புதிய மாடல் பைக். இருசக்கர வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குவது யமஹா ஆகும். இந்த நிறுவனம், தனது புதிய மாடலை தற்போது அறிமுகமாகப்படுத்தியுள்ளது இந்த மாடல் பைக்கில் இந்திய மாசுகட்டுப்பாடு விதிகளின் 6ன் படி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை விலையாக ரூ.1,45.000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பி.எஸ். 4 மாடலை விட விலை சற்று அதிகமாகும். இந்த பைக் 155 சிசி […]
இந்திய சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருப்பது ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இப்போது புதிதாக பிஎஸ்6 என்ற தரத்திற்க்கு மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு புதிதாக அறிமுகமாகவுள்ள தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற புதிய மாடலுக்கு காவி நிறத்தை புதிதாக வழங்கியுள்ளது. மேலும் இந்த மாடலின் புகைப்படங்களையும் தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் சற்று தெளிவாக காணலாம். இருசக்கர வாகன விற்பனையில் மாஸ் காட்டும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்க்கனவே வெளிவந்த தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள […]
யமஹா நிறுவனத்தின் பி.எஸ். 6 ஆர்15 வி3 மாடல் பைக்குகளின் விற்பனை விவரங்களை. யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல்- ரேசிங் புளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்நைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. யமஹா நிறுவனத்தின் புதிய வகை ஆர்15 வி3 மாடல் பைக்குகள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனையகங்களுக்கு வரத்துவங்கியது. மேலும் சில விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல் ரூ. 1000 […]
போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கெய்ன் கூபே மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய போர்ஷ் கெய்ன் கூபே மாடல் V6 மற்றும் V8 என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கெய்ன் கூபே மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய போர்ஷ் கெய்ன் கூபே பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.97 […]
கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனம் மஹேந்திரா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் புதிய மாடல் கார் தற்போது சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய மாடல் காரின் பெயர் மஹேந்திரா எக்ஸ்யூவி 300 என்பதாகும்,இது பெட்ரோல் மாடல் கார், இதன் இன்ஜின் 110 பி எச் பி பவரையும்,200 என் எம் டார்க் திறனையும் கொண்டது.இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இனைக்கப்பட்டுள்ளது.இந்த காரானது புதிய மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் […]
மாசுவை குறைக்கும் மின்சார கார்கள் வரத்தின் காரணமாக சமூக ஆர்வளர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர். இதனடிப்படையில் எம் ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மின்சார காரானது இங்கிலாது நாட்டின் எம் ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் ரக கார்கள் நள்ள வரேற்பு பெற்றுள்ளது.இந்த காரில் 44.5 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்ரி பயண்படுத்தப்படுள்ளது.இது அதிகபட்சமாக 141 பிஹெச் பவரையும்,359 என் எம் திறனும் கொண்டது. இந்த வாகனமானது 8.05 வினாடிகளில் […]
பைக் சாகசம் என்றால் இன்றய இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் இதற்காகவே பல ரேஸ் பைக்குகளும் சந்தைகளில் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், 42 பிஹெச் பவருடைய பைக் ஜனவரியில் சந்தைக்கு வருகிறது. இந்த இளைஞர்களின் சாகச வாகனத்தின் பெயர் கே டி எம்-390 என்பதாகும்.இந்த பைக்கானது,373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 42 பிஹெச்பி பவரை கொண்டது. மேலும் இந்த பைக்கானது,37 என் எம் டார்க் திறனை கொடுக்கிறது, இந்த வண்டியின் இன்ஜினின் தரம் […]
ராயலாக வலம் வர பயன்படுத்தும் ராயல் என்பீல்டு ரக பைக்குகளுக்கு என்றுமே தனி இடம் தான். தற்போது புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம். இப்போது ராயல் என்பீல்டு பைக்கின் புதிய மாடலாக ஹிமாலையன் பைக் என்ற பெயரில் வரும் ஜனவரி மாதம் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 24.5 பி எச் பி பவரையும்,32 என் எம் டார்க் திறனையும் இந்த வாகனம் பெற்றுள்ளது. […]
உலகிலேயே அதிக திறன் கொண்ட இன்ஜின் கொண்ட பைக்காக அறிமுகமாகிறது டிரைம்ப் ராக்கெட் 3 ஆர். இந்த பைக் கம்பீரமான வாகன தோற்றத்தை தருவதாக கருதும் வாகன பிரியர்கள். இந்த டிரைம்ப் ராக்கெட் 3 ஆர் பைக் ஆனது 3 சிலீண்டரைக்கொண்டு 2,500 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் 167 எச் பி பவரையும், 221 என் எம் டார்க் திறனையும் இந்த வண்டி கொடுக்கும், மேலும் இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இனைக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் […]
இருசக்கர பிரியர்களின் முதன்மையாக இடம் பிடிப்பது யமகா ஆர் 15, இந்த மாடல் வாகனத்தின் புதிய வரவாக ஆர்15 வி 3.0 என்ற புதிய மாடலை யமகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசதிகள் மற்றும் பழைய மாடலை விட மேம்பட்ட தொழில்நுட்பம் என வாடிக்கையாளர்களை அசத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த் புதிய மாடல் ஆர் 15 வி 3.0 வாகனமானது, பி எஸ்-6 மாசுகட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வண்டியின் இன்ஜின் பவர் மற்றும் டார்க் திறன்கள் […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி- சி48 என்ற ராக்கெட்டை, நாளை அதாவது டிசம்பர் 11 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல்,தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது,இந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்க்கொள்வதற்க்காக, 628 கிலோ எடை கொண்ட ‘ரிசாட் […]
மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலையேற்றம். மாருதி சுசுகியை அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாகும். மாருதி சுசுகி அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாமாகும். வரும் 2020 ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூண்டாய் […]
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350, மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். சமீபத்தில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இன் மிகவும் மலிவான மாறுபாடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனின் விலை, ரூ .1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) ஆகும். புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்ஸ்பார்க், ஏர்-கூல்ட், 346 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும். இந்த ஆலை 5-வேக […]
களத்தில் குதித்தது டாடா மோட்டார்ஸ், மின்சார கார் தயாரிப்பில் ஆர்வம். ஆரம்ப விலை 15 இலட்சம் என நிர்ணயம். தற்போது இந்திய சந்தையில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கி அதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனம் அதன் முதல் மின்சார எஸ்யுவியை அறிமுகம் செய்ய தற்போது தயாராகிவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் இவி என்ற தனது முதல் மின்சார எஸ்யுவியை அடுத்த வாரம் […]
மாருதி சுசுகியின் பிஎஸ்-6 தரத்தில் வெளிவர உள்ள சியாஸ் கார், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மேலும் இது அடைப்பு எதுவும் இன்றி சோதனை ஓட்டத்தில் இருந்ததால், எந்த ஒரு பாகத்தையும் அந்நிறுவனம் இதில் மாற்றவில்லை. இந்த காரில், பலேனோ காரின் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது என தெரிகிறது. மேலும், இந்த காரில் 1.2 லிட்டர் ட்யூல் ஜெட் இன்ஜினை வழங்கியிருக்கிறது. இந்த இன்ஜின் 89 பிஎச்பி பவரையும், 115 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் […]
பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய, இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்கியது. இதற்கான முடிவுகள் சாதகமான வந்தால், […]
சபரிமலைக்கு வருவோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, பக்தர்களுக்கு வாடகை பைக் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையை கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் முதல் சபரிமலை பம்பா ஆறு வரை பைக்கில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, வாடகை பைக் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூல, ஒருநாள் முழுவதும் பைக்கை பயன்படுத்த விரும்புவோருக்கு ரூ. 1200 […]
புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலீட்டார்கள் மாநாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்த நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது ஏத்தெர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம்.இந்த நிறுவனம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது முதல் ஏத்தெர் எனெர்ஜி 450 (ather energy 450) என்ற மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது. […]
இந்திய சந்தையில் 20 மில்லியன் பயணிகள் வாகன ஒட்டு மொத்த விற்பனையின் மைல்கல்லை தாண்டியுள்ளதாக நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது. 1983 டிசம்பர் 14 ஆம் தேதி தனது முதல் காரை விற்று 37 வருடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்த மைல்கல்லை நிறுவனம் அடைந்தது, இது முதன் முதலில் மாருதி 800 ஐ வெளியிட்டது, மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 29 ஆண்டுகளில் 10 மில்லியன் […]