ஆட்டோமொபைல்

ஃபோர்டு இந்தியா தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா ராஜினாமா…!

இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து ஃபோர்டு இந்தியா தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா பதவி விலகினார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னையிலும், குஜராத்திலும் என இரு மிகப்பெரிய ஆலைகள் உள்ளன.இந்த நிலையில்,தொடர்ந்து விற்பனையில் பெரும் சரிவினைக் கண்டு வருவதால் இந்தியாவில் அதன் உற்பத்தியினை நிறுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனம் அறிவித்தது. இதனால்,ஆலையில் பணிபுரியும், பல ஆயிரம் பேர் இதனால் தங்களது வேலையினை […]

- 3 Min Read
Default Image

“2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்த வேண்டும்” – ஹீரோ எலக்ட்ரிக் ..!

2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை இந்தியா நிறுத்த வேண்டும் என்று ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்கள் போன்ற சுத்தமான ஆற்றல் வாகனங்களை மாற்றுவதை அதிகப்படுத்த 2027 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்று மின்சார-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் ஹீரோ எலக்ட்ரிக் அழைப்பு விடுத்துள்ளது. மாற்று எரிசக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் சீனா போன்ற பிற நாடுகளை விட இந்தியா […]

- 5 Min Read
Default Image

அக்டோபர் 1 முதல் வாகனங்களின் விலை உயர்வு – டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ்,அதன் வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1, 2021 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி,இந்த 2 சதவீத வரம்பில் பயனுள்ள விலை உயர்வு, மாடல் மற்றும் வாகனத்தின் மாறுபாட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் கூறுகையில்:”எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற பொருட்களின் […]

- 5 Min Read
Default Image

கொச்சியில் ரூ.1.35 கோடி மதிப்பில் விற்பனைக்கு வந்த விராட் கோலியின் லம்போர்கினி…!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னதாக பயன்படுத்திய லம்போர்கினி 1.35 கோடிக்கு கொச்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த விலையுயர்ந்த ஆடம்பர காரான ஆரஞ்சு லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர்,தற்போது கொச்சியில் உள்ள பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக,ஒரு ஆட்டோமொபைல் வலைத்தளத்தில் இதனைக் கண்ட,கோலி இந்த லம்போர்கினியை 2015 இல் வாங்கினார்.ஆனால்,சிறிது நாட்களுக்குப் பின்னர் […]

#Kochi 5 Min Read
Default Image

2 நாளில் ரூ.1,100 கோடிக்கு ஸ்கூட்டர்கள் விற்பனை – ஓலா நிறுவனம் அறிவிப்பு..!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியது. ஓலா குழும தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இன்று தனது ட்விட்டரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியதாகவும், இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய உற்சாகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று அவர் கூறினார். ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை கடந்த புதன்கிழமை  விற்கத் தொடங்கியது. இதில் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் […]

#OLA 3 Min Read
Default Image

இன்று முதல் விற்பனை…ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்…!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை, ஆன்லைனில் முன்பதிவு செய்தல்,  மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து கீழே காண்போம். வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங்: அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 […]

CEO Bhavish Aggarwal 9 Min Read
Default Image

குட்நியூஸ்…”பெண்களால் மட்டுமே நடத்தப்படும்” – ஓலா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

ஓலா ஃபியூச்சர் தொழிற்சாலை 10,000 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் திங்களன்று எதிர்கால ஓலா தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. பெண்கள் இந்தியாவில் இருந்து மின்சார வாகன புரட்சியை உலகிற்கு கொண்டு வருவார்கள்!இந்தியாவின் பொருளாதார […]

- 7 Min Read
Default Image

கார்களில் ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆனதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்…!

கார்களில் ஹேண்ட் பிரேக்  (ஃபெய்லியர்) செயலிழப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து கீழே காண்போம்: பொதுவாக ஹேண்ட் பிரேக், கார்களை நிறுத்திய பின்னர்,கார்கள் நகராமல் இருக்கவும்,செங்குத்தான மற்றும் மலைப் பகுதிகளில் நிறுத்தும்போது வாகனங்கள் நகராமல் இருக்கவே பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக,சில இக்கட்டான நேரங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஹேண்ட் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முக்கியமான ஹேண்ட் பிரேக்கை முறையாக  பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால்,பெரும்பாலானோர் இதனைக் கடைப்பிடிப்பது இல்லை.இதனால்,ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழக்கின்றன. ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழப்பதை […]

- 8 Min Read
Default Image

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாமதம்…. மன்னிப்பு கேட்ட சிஇஓ !

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,விற்பனையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல்  நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 […]

Bhavish Aggarwal 9 Min Read
Default Image

இந்தியாவில் சொந்த விற்பனை நிலையங்கள்…டெஸ்லாவின் அதிரடி முடிவு…!

இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் […]

Central Government 6 Min Read
Default Image

Elon Musk’s Tesla:இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. டெஸ்லா நிறுவனத்திற்கு ஒப்புதல்..!

டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக […]

homologation 6 Min Read
Default Image

Maruti Suzuki:மாருதி சுசுகி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் – என்ன காரணம்? ….!

மாருதி சுசுகி நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது.என்ன காரணம்? என்று கீழே காண்போம். நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியும் முன்னிலையில் உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்த பிரமாண்ட நிறுவனம் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக கூறி ரூ. 200 […]

Competition Commission of India 7 Min Read
Default Image

அறிமுகமான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்;அதன் விலை மற்றும் அம்சங்கள் …!

75 வது சுதந்திர தினத்தன்று ஓலா நிறுவனம் தனது S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க […]

e-Scooter 7 Min Read
Default Image

ரூ.50,000 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கிய ஹூண்டாய் – வருகின்ற 31 ஆம் தேதி வரை மட்டுமே..!

சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு ரூ.50,000 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்(Hyundai) மோட்டார் இந்தியா ,அதன் மாடல்களில் ரூ .50,000 வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.அதன்படி,ஹூண்டாய் இந்தியா விற்பனை செய்யும் 11 மாடல்களில், சான்ட்ரோ, கிராண்ட் ஐ 10 நியோஸ், ஆரா மற்றும் புதிய ஐ 20 உள்ளிட்ட நான்கு மாடல் கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது,ஆரா மற்றும் கிராண்ட் ஐ 10 […]

hyundai 3 Min Read
Default Image

நாளை முதல் 0.8% க்கும் மேலாக விலை அதிகரிக்கும் டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம்..!

டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் வாகனத்தின் விலையானது நாளை முதல் 0.8% க்கும் மேலாக அதிகரிக்கும் என்று டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ்,எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கொள்முதல் விலையில் ஏற்பட்ட உயர்வை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டு,அதன் பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரிக்க விரும்புவதாக, நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா கடந்த வாரம் தெரிவித்தார். இந்நிலையில்,டாடா மோட்டார்ஸ் நாளை (ஆகஸ்ட் 3 ஆம் […]

passenger vehicles 4 Min Read
Default Image

அதிகபட்சமாக 2,310 கிலோ எடையுடன் பறக்கும் சிட்டிஏர்பஸ் கார் – வீடியோ உள்ளே..!

சிட்டிஏர்பஸ் பறக்கும் கார் அதிகபட்சமாக 2,310 கிலோ எடையுடன் 20 மீ உயரத்தில் பறக்கிறது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவியேஷன் நிறுவனமான ஏர்பஸ் ஒரு ஐரோப்பிய பன்னாட்டு விண்வெளி நிறுவனம் ஆகும். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏர்பஸ் உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தியாளர் மற்றும் போட்டியாளரான போயிங்கை மிஞ்சும் வகையில் அதிக விமான ஆர்டர்களை எடுத்துள்ளது. இந்நிலையில்,நிறுவனம் அதன் மின்சார, நான்கு இருக்கைகள் கொண்ட VTOL (vertical take-off and landing) சிட்டிஏர்பஸ் பறக்கும் […]

Airbus Helicopters 6 Min Read
Default Image

அடுத்த வாரம் முதல் டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை அதிகரிப்பு – டாட்டா அதிகாரி..!

அடுத்த வாரம் முதல் டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக டாட்டா வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாட்டா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் டியாகோ, நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற பல பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்,டாடா மோட்டார்ஸ் அடுத்த வாரம் முதல் அதன் முழு அளவிலான பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரிக்க விரும்புவதாக,நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா […]

hike 6 Min Read
Default Image

வைரல் வீடியோ:நிலவு வரும்போது,சிக்னல் என நினைத்து மெதுவாக செல்லும் டெஸ்லா கார்…!

நிலவு வரும்போது அதனை சிக்னல் என நினைத்து டெஸ்லா கார் மெதுவாக செல்வதாக கூறி காரின் உரிமையாளர்,வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,தயாரிப்புகளில் ஒன்றான டெஸ்லா கார்கள் பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமாகிவிட்டன. அவற்றில் ஒன்று தன்னியக்க பைலட் பயன்பாடு முறையாகும்,அதாவது,இது முழுவதும் தானாக இயங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.இதனால்,இந்த கார் பலரால் மிகவும் விரும்பத்தக்கதாக அமைகிறது. இந்நிலையில்,டெஸ்லா காரில் உள்ள ஒரு சிக்கல் குறித்து ஜோர்தான் நெல்சன் […]

Tesla Car 4 Min Read
Default Image

இந்தியாவில் பெட்ரோல் கார்களை விட மின்சார கார்கள் 19% முதல் 34% தூய்மையானவை: ஆய்வு

இந்தியாவில் பெட்ரோல் கார்களை விட மின்சார கார்கள் 19% முதல் 34% தூய்மையானவை என்று சர்வதேச கவுன்சில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருகிறது.இதனால்,மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன்காரணமாக,சிலர் சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல்,வாகன எரிபொருள் விலையேற்றத்தால் மின்சார வாகனங்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. கார்பன் வெளிப்பாடு: விலையேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் பொதுவாக பெட்ரோல்,டீசல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் புகையானது சுற்று சூழலை பெருமளவில் பாதிக்கிறது.அதனால்,பெட்ரோல் எரிபொருள் மூலம் […]

electric cars 10 Min Read
Default Image

எஞ்சின் கோளாறு; 600 கார்களை திரும்ப பெறும் – மஹிந்திரா நிறுவனம் ..!

நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்ட 600 டீசல் என்ஜின் கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், என்ஜின் கோளாறு காரணமாக தனது 600 டீசல் கார்களை  திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த வாகனங்கள் ஜூன் 21 முதல் 2021 ஜூலை 2 வரை அதன் நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்டதாக மஹிந்திரா நிறுவனம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து,மும்பையைச் சேர்ந்த மஹிந்திரா கார் உற்பத்தியாளர் ஒருவர்,  கார்களில் உள்ள […]

600 diesel engine vehicles 5 Min Read
Default Image