மதுரை

இந்தியாவின் அம்மா இனி இவர்தான் தமிழிசை ஆக்ரோஷம்

பாஜக மகளிர் அணி  மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. இது தமிழ் மகள் தாமரை என்ற பெயரில் நடைபெற்றது .இதில் பாஜக மகளீர் அணி தேசிய  தலைவி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் கலந்துகொண்டனர் . இதில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பெருகிக்கொண்டு இருப்பதாகவும் .தமிழகம் தாமரையை நோக்கி வந்துகொண்டு இருப்பதகவும் தாமரை மலர்ந்தால் தான் தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிக்க […]

confernce 2 Min Read
Default Image

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக கோயில் கடை உரிமையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.டிசம்பர் 31 வரை மட்டுமே கடைகளை வைத்திருப்போம் என உறுதிமொழி பத்திரம் தர கடை உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய வாடகை பாக்கியை […]

#ADMK 2 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மே 22 மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்?

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என்று  உயர்நீதிமன்ற மதுரை  கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை  கிளை,என்ன வகையான துப்பாக்கிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்  பயன்படுத்தப்பட்டன?தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. வரும் 18ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை  தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.  99 நாட்கள் […]

#ADMK 2 Min Read
Default Image

மதுரை அருகே பள்ளியில் மேற்கூரை விழுந்ததில் படுகாயம்!6ம் வகுப்பு மாணவன் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மதுரை அருகே உசிலம்பட்டியில்  6ம் வகுப்பு மாணவன் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில்  ஜன்னல் மேற்கூரை விழுந்த சேதமடைந்ததில்  படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மரணமடைந்தார். முன்னதாக  நேற்று முன்தினம்  காயமடைந்த 6ம் வகுப்பு மாணவன் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நல்லதம்பி ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ,தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தலைவரை நியமிக்க கோரிய மனுவில் தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

 சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்!வித்தியாசமான தீர்ப்பை வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற கிளை!

மதுரை உயர்நீதிமன்ற கிளை சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி  உத்தரவிட்டுள்ளது. இன்று இது தொடர்பாக வழக்கு ஒன்றை ராஜராஜன் என்பர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்,சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.   மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இ அடிமை போக்குடன் செயல்படுகிறது!உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கானது நீட்தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கான மொழி பெயர்ப்பில் குளறுபடி இருந்ததால் கருணை மதிப்பெண் கோரி தொடர்பட்ட வழக்கு ஆகும்.இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தது.கேள்விக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கின்றீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.பீகார் மாநிலத்தில் மட்டும் அதிகமான […]

#ADMK 3 Min Read
Default Image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் துணைக்கோள் நகரம்!

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பேரவையில் வீட்டுவசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.மத்திய பூங்கா, வணிக வளாகம், கூட்ட அரங்க வசதிகளுடன் கூடிய தன்னிறைவு பெற்ற நகரியமாக துணைக்கோள் நகரம் அமைக்கப்படும். துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகின்றது.பல மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் தற்போது […]

#ADMK 2 Min Read
Default Image

மதுரை காமராஜர் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து பரிசீலனை!அமைச்சர் பாண்டியராஜன்

மதுரை காமராஜர் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காமராஜர் பெயரிலேயே ஆரம்ப தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

#ADMK 1 Min Read
Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  +2 படித்தவர்களை வேலைக்கு அமர்த்தக்கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இதில் குறைவான கல்வி தகுதி உடையவர்களை  வேலைக்கு நியமிப்பதாக புகார் தெரிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  மதுரை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

#BiggBoss 2 Min Read
Default Image

மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஜூலை 17க்கு ஒத்திவைப்பு! உயர் நீதிமன்ற கிளை

அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஓன்று இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில்   காப்பீடு நீட்டிப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உயர் நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது.அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ […]

#ADMK 2 Min Read
Default Image

மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம்:மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இது தொடர்பாககருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில்  மதுரை சந்தையூரில் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .மேலும்  கருப்பசாமி தொடர்ந்த வழக்கில் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது..

#ADMK 2 Min Read
Default Image

மதுரையில் ஜூலை 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

ஜூலை 2 முதல் மதுரையிலுள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் தொடங்க அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.ஜூலை 2 முதல் மதுரையிலுள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!தியாகிகள் எங்கிருக்கிறார்கள்?வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் !

தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடிச் சென்று வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஓய்வூதியம் கேட்டு தியாகிகள் விண்ணப்பிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.மேலும்  தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடிச் சென்று வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

எல்லையை மீறிய விஜய் ரசிகர்கள்! அத்துமீறி பள்ளிக்குள் போஸ்டர்கள் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!தவிக்கும் பள்ளி நிர்வாகம்

விஜயின் பிரம்மாண்ட பிறந்த நாள் போஸ்டர்கள் மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து  ஒட்டியது அந்த பள்ளி  ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் கடந்த ஜூன் 22-ம் தேதி  பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். மதுரையில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி அவரது ரசிகர்கள் ஊரெல்லாம் பிரம்மாண்ட பிறந்த நாள் விழா போஸ்டர்களை ஒட்டி உற்சாகமடைந்தனர். நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்த நிலையில் நடிகர் விஜயையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு […]

#ADMK 8 Min Read
Default Image

10 கோடி ரூபாய் வரை மதுரையில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் லஞ்சம்!

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,மதுரையில் பேட்ஜ் உரிமம் வழங்கியதில் 10 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு என மதுரை மாவட்டத்தில்  7 வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் பணம் வாங்கிக் கொண்டு ஏராளமானோருக்கு வாடகை வாகனங்கள் ஓட்டுவதற்கான பேட்ஜ் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக […]

#ADMK 4 Min Read
Default Image

ரூ. 24.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்!

இருபத்து நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்  மதுரை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளில் சந்தேகத்திற்கிடமான ஒருவரிடம்  சோதனை நடத்தினர். அப்போது, அந்த பயணியின் உடைமைகளில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க கம்பிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 795 கிராம் எடைகொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹலீம் என்பது தெரியவந்தது.

#ADMK 2 Min Read
Default Image

மதுரையில் ரூ. 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்!முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 பிரதமர் நரேந்திர மோடி  நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை 5 மாநிலங்களில் அமைய இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக செங்கல்பட்டு, மதுரை, செங்கிபட்டி, பெருந்துறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியினை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 750 படுக்கை அறைகளை கொண்ட எய்ம்ஸ் […]

#ADMK 3 Min Read
Default Image

மதுரை மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பேன் – புதிய போலீஸ் கமி‌ஷனர் பேட்டி..!

மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டு, புதிய கமி‌ஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அவர் இன்று மதுரை வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், 1995-ம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து தர்மபுரி மாவட்டத்தில் உதவி சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு பரமக்குடியில் பணியாற்றினேன். 2004-ம் ஆண்டு மதுரையில் துணை கமி‌ஷனராக பணிபுரிந்துள்ளேன். தற்போது கமி‌ஷனராக பொறுப்பேற்றுள்ள நான், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பேன். குற்ற நிகழ்வுகளை தடுக்க […]

ஒழுங்கை பாதுகாப்பேன் - புதிய போலீஸ் கமி‌ஷனர் பேட்டி 4 Min Read
Default Image

இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர்: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

மதுரையில் இதய பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதுபோல வழிப்பறி சம்பவங்களும் இங்கு அதிகம் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து வந்தாலும் மர்ம நபர்களின் வழிப்பறி அட்டகாசம் குறைந்தபாடில்லை. இன்று காலை திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற இளம்பெண் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த […]

இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர்: பொதுமக்கள் பிடித்து போலீசில 3 Min Read
Default Image