அரசியல்

இதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமத்துவமா? – சீமான்

நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவக் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரு தலைமுறையைக் கடந்து விரிவடைந்துள்ள மீனவ மக்களின் குடும்பங்களின் […]

6 Min Read
Default Image

கொரோனா பரவல் – இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்..!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  இந்தியாவை பொறுத்தவரையில், சமீப நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அரசு […]

3 Min Read
Default Image

#BREAKING : ஆட்சி மாறினாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நல பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு. கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மக்கள் நல பணியாளர்கள் […]

3 Min Read
Default Image

சட்டப்படி எங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கிறது – ஓபிஎஸ்

கர்நாடக தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை கேட்போம் என ஓபிஎஸ் பேட்டி.  அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகார மோதல் தொடர்ந்து நடைபெறு வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டப்படி எங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபிப்போம்; கட்சியின் சட்டவிதியை […]

3 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசு இதழில் வெளியீடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது.  தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, சட்டப்பேரவையில் […]

4 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கடந்து வந்த பாதையும்… தண்டனை விவரங்களும்…

ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டுள்ள்ளார். அது விரைவில் தமிழகத்தில் சட்டமாக்கப்பட உள்ளது. அதன் தன்னடனை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  பல்வேறு மனித உயிர்களை பலி கொண்டு, தமிழக மக்கள் மத்தியில் தொடர் எதிர்ப்புகளை பெற்றுள்ள ஆன்லைன் சூதாட்டமானது தற்போது தமிழகத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். ஒரு வழியாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி விட்டார். விரைவில் அது சட்டமாக்கபடும் […]

9 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! இன்றே அரசிதழில் வெளியீடு; முதல்வர் ஸ்டாலின்.!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நிலையில், ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். முன்னதாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை, தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு […]

4 Min Read
Default Image

#Breaking:ஆம் ஆத்மீ கட்சிக்கு தேசிய அங்கீகாரம்! இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ்க்கு ரத்து; தேர்தல் ஆணையம்.!

ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம், தேசிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. குஜராத் தேர்தலில் 5 இடங்களைப்பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் என்சிபி(தேசியவாத காங்கிரஸ்), சிபிஐ(இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்தை தேர்தல் ஆணையம் (EC) திரும்பப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தேசிய […]

5 Min Read
Default Image
Default Image

அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு.!

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, இபிஎஸ் கொடுத்த மனு விசாரணையை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதி மன்றம்.  அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இந்த விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அங்கு எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு  மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.  கர்நாடக சட்டப்பேரவை […]

3 Min Read
Default Image

இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, […]

8 Min Read
Default Image

சிறைவாசிகளுக்கு புதிய வசதிகள்; அமைச்சர் ரகுபதி.!

சிறைவாசிகளுக்கு தற்போதுள்ள வசதிகளை சேர்த்து மேலும் புதிய வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை. சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மானியம் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், அமைச்சர் ரகுபதி உரையாற்றிவந்தார். அப்போது அவர் பேசுகையில், சிறைவாசிகளுக்கு உணவுமுறையில் மாற்றம் செய்யப்படும் எனவும், ஆடியோ கால் பேசும் நேரம் நீட்டிக்கப்படும் எனவும் அறிவித்தார். ஆடியோ கால் பேசும் வசதி 3 நாட்களுக்கு ஒருமுறையாகவும், நேரம் 12 நிமிடங்கள் வரை உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை […]

3 Min Read
Default Image

ஓபிஎஸ்-ன் கறுப்பு பணம் வெளியே வரவுள்ளது – ஜெயக்குமார்

ஓபிஎஸ்ஸிடம் உள்ள கருப்புப் பணம் இப்பொழுது வெளியில் வருகிறது என ஜெயக்குமார் பேட்டி.  அதிமுகவின் வடசென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிப்பதற்கும் உண்டான விண்ணப்பப் படிவங்கள் அதிமுக வட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தான் உள்ளனர். அப்படியிருக்கையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எங்களிடம் தான் கொடுக்க வேண்டும். […]

3 Min Read
Default Image
Default Image

தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது – அன்புமணி ராமதாஸ்

தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் பேச்சு. சென்னையில் அனைத்திந்திய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே பணியாளர்கள் சங்க நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் உரையாறிறனார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது. எங்க அப்பா ஏரோட்டிக் கொண்டிருப்பார் அவருக்கு உதவியாக நான் இருந்திருப்பேன்.  சமூக நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அரசியல் தலைவர்கள் பேசி […]

3 Min Read
Default Image

சட்டப்பேரவையில் அம்பேத்கர் கருத்தை சுட்டி காட்டிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி.! 

ளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. இது ஒரு அலங்கார பதவி மட்டுமே. என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஜி.கே.வாசன் பேச்சு.  இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து முக்கிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். அதன் மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை : அதன் பிறகு இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது பேசிய பாமக எம்எல்ஏ […]

4 Min Read
Default Image

#BREAKING : ஆருத்ரா மோசடி – நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக உத்தரவு..!

ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு. பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். பாஜக […]

4 Min Read
Default Image

யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள்? – அமைச்சர் துரைமுருகன்

பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.  ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். அமைச்சர் துரைமுருகன் பேச்சு  இந்த தீர்மானம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநருக்கு எதிராக கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கணத்த இதயத்தோடு தான் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு […]

5 Min Read
Default Image

இபிஎஸ்-க்கு சிக்கல்.? முன்கூட்டியே விசாரணைக்கு வரும் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு.! 

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.  அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் ஒற்றை நீதிபதி அமர்வு முன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் இரண்டு நீதிபதி அமர்வுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதிமுக செயற்குழு : இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதற்கிடையில் […]

4 Min Read
Default Image

ஓரளவுக்குத் தான் அடிவாங்க முடியும்..! – கொமதேக சமஉ ஈஸ்வரன் பேச்சு

ஆளுநரின் செயல்பாடுகளை சவால் விடுவதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது  ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் கீழ் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், இந்த தீர்மானத்தின் கீழ், கொமதேக சமஉ ஈஸ்வரன்  கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், […]

3 Min Read
Default Image