கிரிக்கெட்

IPL 2018:அதிக சிக்சர்களை ஐபிஎல் வரலாற்றில் வாரிக்கொடுத்த பவுலர் யார் தெரியுமா?சுவையான சிக்ஸர்களை அள்ளிக்கொடுத்தவர்கள் விவரம் இதோ …!

நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி வீரர் ஆந்த்ரே ரசல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான உணர்வுபூர்வமான ஆட்டத்தில் புரட்டி எடுத்தார். மீண்டும் ஷேன் வாட்சன், ராயுடு, சாம் பில்லிங்ஸ் புரட்டி எடுத்தனர், இந்தப் போட்டியின் சில சுவாரசியமான புள்ளி விவரங்கள் இதோ: ஆந்த்ரே ரஸல் நேற்று அடித்த 11 சிக்சர்களுடன் கொல்கத்தா அணி அடித்த 17 சிக்சர்கள் சேப்பாக்கத்தில் அதிகபட்சமான சிக்ஸர்களாகும், 2010-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி 17 சிக்சர்கள் அடித்தது, அப்போது […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018: டுப்லேசிஸ் மீது மைதானத்தில் காலணி வீச்சு …!இதை செய்தவன் தமிழினத்தின் ஒரு வேறுபாடு…!கொதித்தெழுந்த விஜய் ,அஜித் பட எடிட்டர் …!

  மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண வந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:சிஎஸ்கே &கேகேஆர் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்…! ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் ..!தல தோனி நெகிழ்ச்சி …!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  மோதும் கிரிக்கெட் போட்டி கடுமையான எதிர்ப்புக்கு இடையே நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர் லின் ( 22 […]

#Chennai 8 Min Read
Default Image

IPL 2018:கிங் கான் சாருக்கான் தல தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் …!கொண்டாடும் தல -கான் ரசிகர்கள் …!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்தகிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியின் இடையில் போட்டியின் போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் செய்திகளுக்கு […]

#Chennai 2 Min Read
Default Image

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய…!!! பாரதிராஜா, வைரமுத்து மீது வழக்குப்பதிவு…!!!

காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் சாலை மறியல் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தமீமுன் அன்சாரி, பி.ஆர். பாண்டியன், அமீர், கருணாஸ் ஆகியார் மீது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் திருவல்லிகேணி காவல் நிலைய போலீஸாரால் வழக்கு […]

Barathi raja 2 Min Read
Default Image

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து…!!! ஐ.பி.எல் தமிழ் வர்ணனையாளர்…!!! பணியை துறந்த ஆர்.ஜே.பாலாஜி…!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெலிவிஷன் தமிழ் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முதலாவது ஆட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து வர்ணனை பணியை கவனித்து வந்த நிலையில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது வர்ணனையாளர் பணிக்கு அவர் வரவில்லை. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில், […]

cinima 2 Min Read
Default Image

IPL 2018:ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப்பதிவு…!780 பேர் கைது…!

ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகள் போராட்டக்களமாகக் காட்சியளித்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் […]

#ADMK 7 Min Read
Default Image

IPL 2018:இதுவரை ஐபிஎல்லில் அதிவேக அரை சதங்கள்…!யாரு டாப் இந்த பட்டியலில்?இதோ விவரம் …

அதிவேக அரைசதங்கள் ஐபில் கிரிக்கெட்டில்  சில நிகழ்ந்துள்ளன, இந்த அரைசதங்கள் அணியின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளன. அவற்றில் சுவையான் சில இன்னிங்ஸ்கள் இதோ. இதில் ரெய்னாவின் பாஸ்ட் அரைசதம் ஒன்று வெற்றியைத் தரவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணிதான் இன்று பெயர் மாறி, உரிமையாளர்கள் மாறி சன் ரைசர்ஸ் ஆக மாறியுள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் ஆக 2009-ம் ஆண்டு இருந்த ஐபிஎல் அணியில் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கிழி கிழி என்று கிழித்தார். […]

#Chennai 16 Min Read
Default Image

IPL 2018:ஆர்சிபி அணி விராட் தலைமையில் காமெடி அணி…!கிண்டலடித்து மாட்டிக்கொண்ட வீரர் …!இங்கிலாந்து ஒரு தேநீர் கோப்பையாவது வென்றுள்ளதா?வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

கிரிக்கெட் ஆளுமைகளை கடவுளாக வழிபடும் ரசிகர் வழிபாட்டுக் கூட்டம் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு கடவுள் என்பதை விட அதிகம்  உள்ளதாகவே கருத முடியும். இந்நிலையில் தங்கள் ஆளுமைகள் நிரம்பிய ஆர்சிபி அணியை ஜோக் என்று கூறினால் விட்டு விடுவார்களா சமூகவலைப் பதிவர்கள். மாட்டிக் கொண்டார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட். “RCB’s team is a joke #IPL”, என்று கோலி தலைமை சூப்பர்ஸ்டார்கள் நிரம்பிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜோக் என்று வர்ணித்துள்ளார் இங்கிலாந்து வீரர் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சீமான் சார்.. உங்களால் சினிமா நடிகை, நடிகர்கள் படம் நடிக்கிறார்கள்..! அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? தல தோனி ரசிகர் ஆவேசம் …

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்தகிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் இந்த போட்டிக்கு எதிரான போரட்டம் தான் காரணம்.நேற்று  ஒரு அரசியல் கட்சி நடத்திய போராட்டத்தில் சேப்பாக்கம் வெளியே CSK T-ஷர்ட் அணிந்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முழு உடல் மீதும் மஞ்சள் பெயிண்ட் அடித்து சென்னை அணிக்கு ஆதரவு அளித்துவரும் சரவணன் என்ற ரசிகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது பற்றி […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018: கடுமையான எதிர்ப்புக்கு இடையே நடத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி …!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  மோதும் கிரிக்கெட் போட்டி கடுமையான எதிர்ப்புக்கு இடையே நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணையித்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சென்னைக்கு இமாலைய இலக்கு …!ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய கொல்கத்தா வீரர் ரசல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அசத்தல்….!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய அழைத்தார். சென்னை அணியில் முரளி விஜய் இல்லை, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட் இல்லை அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் வந்துள்ளார். முதல் ஓவரை தீபக் சாஹர் வீச முதல் பந்தையே பளார் என்று ஆஃப் திசையில் அறைந்தார் கிறிஸ் லின், நான்குக்குப் பறந்தது. பிறகு கடைசி 2 […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:மைதானத்தில் காலணி வீச்சு, ஒரு புறம் காலணியால் ஜடேஜா கால்பந்து ஆட்டம் …!மறுபுறமோ டுப்லேசிஸ் முகம்சுளிப்பு ….!

சேப்பாக்கம் மைதானத்தில் காலணி, கொடிகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து  வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்துக்குள் காலணி, கொடிகள் உள்ளிட்டவை வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மைதானத்தில் […]

3 Min Read
Default Image

IPL 2018:சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர் முரளி விஜய், ஜடேஜாவை நோக்கி காலணி வீச்சு…!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி  பேட் செய்ய அழைத்தார். இந்நிலையில்  ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர் முரளி விஜய், ஜடேஜாவை நோக்கி காலணி வீசப்பட்டது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காலணி வீச்சு,இது  கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ,ஜடேஜா அருகில் காலணி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .இதனால்  காலணி வீச்சு தொடர்பாக 2 பேரும், […]

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018:சுனில் நரைனை 2 சிக்சர்களுக்குப் பிறகு அனுப்பினார் ஹர்பஜன்…!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி  பேட் செய்ய அழைத்தார். சென்னை அணியில் முரளி விஜய் இல்லை, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட் இல்லை அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் வந்துள்ளார். முதல் ஓவரை தீபக் சாஹர் வீச முதல் பந்தையே பளார் என்று ஆஃப் திசையில் அறைந்தார் கிறிஸ் லின், நான்குக்குப் பறந்தது. பிறகு கடைசி 2 பந்துகளில் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:சிஎஸ்கே வீரர்கள் ஒகே ..!கேகேஆர் வீரர்கள் ஓகே …!ஆனா அம்பையர் எங்கே? மைதானத்தில் அம்பையரை காணுமாம்…!எங்க விட்டுட்டு வந்தாங்க?

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளின்  பதற்றத்தின் நடுவே  டாஸ் போட அம்பயர் வராததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:நாம் ஓட்டுப்போட்டது அரசியல்வாதிகளுக்குதான்…!தோனிக்கு இல்லை …! சீறிய ஆர்.ஜே.பாலாஜி….

234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்கள் ஓட்டுபோட்டு அனுப்பியிருக்கிறோம். அனைவரும் ராஜினாமா செய்தால் மொத்த நாட்டின் கவனமும் கிடைக்கும் என்று  ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்  இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்…!

  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதற்கு முன்  இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:சி.எஸ்.கே டி-ஷர்ட் அணிந்தவர்கள் மீது கருணாஸ் ஆதரவாளர்கள் கொடூர தாக்குதல் …!

கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு முன்  ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:சேப்பாக்கம் மைதானத்துக்குள் பாம்பு வரும் எதிரொலி …!பாம்பட்டிகளை நோக்கி படையெடுக்கும் போலீசார் …!

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மைதானத்தில் பாம்புகளும் வரலாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் பாம்பாட்டிகளை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டம் வலுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயசங்கங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.   இந்நிலையில் சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதும் ஐபிஎல் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் […]

#Chennai 4 Min Read
Default Image