தமிழ்நாடு

அறந்தாங்கி சிறுமி கொலை..”நெஞ்சை பதறச் செய்கிறது” கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த  வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் […]

Aranthangi 4 Min Read
Default Image

சாத்தான்குளம் விவகாரம்.! ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் – மனிதநேய ஜனநாயக கட்சி.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான மு. தமிமுன் அன்சாரி , ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் பங்கு […]

lockupdeath 6 Min Read
Default Image

மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம்.. மனுவை தள்ளுபடி செய்த சென்னைக்கு உயர்நீதிமன்றம்!

மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரி வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, அனைத்து விதமான மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் […]

chennai high cort 2 Min Read
Default Image

சாத்தான்குளம் விவகாரம்.! போலீஸ் வாகன ஓட்டுநரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸ் வாகன ஓட்டுநர் ஜெயசேகரனிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சற்று நேரத்திற்கு முன் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் […]

lockupdeath 2 Min Read
Default Image

யானையை சுட்டு கொன்ற வழக்கு- இரண்டு பேரிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்

மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை. மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் இன்று காலை 25 வயது பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த நிலையில் விளைநிலத்தில் இறந்துகிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது . இந்த சம்பவ அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில்  யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக  தெரியவந்துள்ளது, மேலும் யானையின் காதுக்கு மேல் புறத்தில் […]

ELEPHANTDEATH 2 Min Read
Default Image

#BREAKING: இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3000 நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு.!

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3,000 நிதி உதவி வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். சட்டப் படிப்பை முடிப்பவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலம் பயிற்சி பெறவேண்டும். கிராமப்புறம் மற்றும் ஏழ்மை குடும்பத்தில் இருந்து சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் வறுமை நிலையிலுள்ள தோடு, சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

ரவுடி கொலை வழக்கு- குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது..?

சென்னை அண்ணாநகர் வில்லிவாகத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஷாஜகான், இவருடைய நெருங்கிய நண்பர் பிரபு இவர் கடந்த மாதம் 4ம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சண்முகம் என்பவர் அந்த பகுதிக்கு வந்தார் சண்முகத்துடன் அவருடைய கூட்டாளி அஜித் மற்றும் திவாகர் என்பவரும் வந்தனர். வந்தவுடன் ஒன்றும் கூறாமல் சண்முகம் மற்றும் திவாகர் அஜித் பிரபுவை தாக்கியுள்ளனர், மேலும் இதுகுறித்து பிரபு தனது நண்பர் ஷாஜகானிடம் நடந்ததைக் கூறினார் உடனே […]

#Murder 3 Min Read
Default Image

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. இன்று பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக தான் மாறியுள்ளது. காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், […]

#Sexual Abuse 2 Min Read
Default Image

சாத்தான்குளம் வழக்கு: சிசிடிவியை ஆப்பரேட் செய்த காவலர் ஆஜர்.. மாஜிஸ்திரேட் விசாரணை!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த […]

lockupdeath 2 Min Read
Default Image

#BREAKING: 50% இட ஒதுக்கீடு – தமிழக அரசு புதிய மனு.!

தமிழகத்தில்  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்பட்ட இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தி வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், பதில் அளித்த மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக சமீபத்தில்  ஒப்புதல் அளித்தது. இந்நிலையில்,  மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  

#MBBS 2 Min Read
Default Image

NCL விபத்து.! லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம் – கமல்ஹாசன்.!

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தை குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின் நிலையத்தில் நேற்றைய தினம் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து NCL நிறுவனத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் நிவாரண நிதி கேட்டு முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் […]

#KamalHassan 4 Min Read
Default Image

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை.! முற்றுப்புள்ளி வேண்டும்- ஸ்டாலின் .!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆகியும்  அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள்  அந்த சிறுமையை பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இதைதொடர்ந்து, நேற்று (01-ம் தேதி) வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது […]

Aranthangi 4 Min Read
Default Image

NLC விபத்து- நாளை கடையடைப்பு.!

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்,  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. NLC நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், […]

#Neyveli 3 Min Read
Default Image

த.மா.கா. கட்சியின் விவசாய இளைஞரணி செயலாளர் கொரோனவால் உயிரிழப்பு!

தமிழ் மாநில கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளரான புலியூர் நாகராஜன், கொரோனவால் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 94,049 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஆள்பாராமல் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளராக விளங்குபவர், புலியூர் […]

coronavirus 2 Min Read
Default Image

உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ்  மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு  இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. […]

Jayaraj_And_Fenix 3 Min Read
Default Image

தமிழகத்தில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ க்கு கொரோனா தொற்று உறுதி!

உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, கொரோனா தொற்று அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், […]

ADMK MLA 3 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு […]

Chennai Weather Center 3 Min Read
Default Image
Default Image

சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும், காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணதிற்கு நீதி  பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே கண்டன குரல் எழுப்பி இருந்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை […]

#Arrest 2 Min Read
Default Image

10 லட்சம் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு.!

10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் ஏற்கவனவே 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக […]

bcr 2 Min Read
Default Image