Categories: சினிமா

வாயில் சுருட்டுடன் மிரட்டும் பகத் பாசில்! பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர்!

Published by
கெளதம்

நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘புஷ்பா-2’ படக்குழு.

புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பகத் பாசில், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பகத் பாசிலின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழுவினர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தில், பகத் பாசில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற போலீஸ் அதிகாரியாக நெகடிவ் ரோலில் நடிக்கிறார்.

FahadhFaasil [Photo: @MythriOfficial]

போஸ்டரில் பகத் பாசில் ஒரு சுருட்டு புகைப்பதை போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகும் ஸ்டைலான தோற்றத்தில் சும்மா மிரட்டியிருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Published by
கெளதம்

Recent Posts

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

6 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

24 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

32 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

58 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago