ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றை பனை மரம் படத்திற்கு குவியும் விருதுகள் !

Published by
Priya

ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒற்றை பனைமரம் படம் உருவாகி  உள்ளது. இந்த படத்தை புதியவன் ராசையா இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தை ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிக்கை வேல் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அஷ்வமித்ர இசை அமைத்துள்ளார். மகிந்த அபேசிங்க இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நவயுகா,புதியவன் ராசையா, அஜாதிகா புதியவன் ,மாணிக்கம் ,பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் முதலியவர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த படம் 40 சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்கேற்று சிறந்த நடிகர் ,சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசை என 17க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளது.

 

 

Published by
Priya

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

7 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

8 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

8 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

9 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

10 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

10 hours ago