ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒற்றை பனைமரம் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை புதியவன் ராசையா இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தை ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிக்கை வேல் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அஷ்வமித்ர இசை அமைத்துள்ளார். மகிந்த அபேசிங்க இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நவயுகா,புதியவன் ராசையா, அஜாதிகா புதியவன் ,மாணிக்கம் ,பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் முதலியவர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த படம் 40 சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்கேற்று சிறந்த நடிகர் ,சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசை என 17க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…